நீ என் கண்ணில் படாதிருந்தால்
ஒவ்வொரு நாளும் என்னுடையதாய்
நான் வாழ்ந்திருப்பேன்..
இன்றோ
ஒவ்வொரு நொடியும்
சரியென்று ஏற்கவும் முடியாமல்
தவறென்று தவிர்க்கவும் முடியாமல்
எப்போதும் உன் நினைவுகளோடு…
கிறுக்கல்களாய் சில பதிவுகள்! கவிதைகளாய் சில கனவுகள்! சிதறல்களாய் சில சிந்தனைகள்!
About Me:
"A Mystery That
Cannot Be Revealed...
A Riddle That
Cannot Be Solved...
A Treasure
That Is Still Unfound..."
No comments:
Post a Comment