RSS

Sunday, August 15, 2010

ஒருவேளை

                ஒருவேளை 
                நீ என் கண்ணில் படாதிருந்தால்
                ஒவ்வொரு நாளும் என்னுடையதாய்
                நான் வாழ்ந்திருப்பேன்..


                இன்றோ
                ஒவ்வொரு நொடியும் 
                சரியென்று ஏற்கவும் முடியாமல்
                தவறென்று தவிர்க்கவும் முடியாமல்
                எப்போதும் உன் நினைவுகளோடு…

No comments:

Post a Comment