RSS

Monday, August 16, 2010

என்ன விந்தை?!

                உணவில்லாது கூட வாழ்ந்து விடுவேன் போலும் -
                உன் நினைவுகள் இன்றி ஒரு நொடி கூட 
                நகர மாட்டேன் என்கிறது…


                என் உலகமே நீதான் என்றான பின்பு 
                என் நினைவுகள் உனைச் சுற்றி வருவதில்
                என்ன விந்தை இருக்கிறது?!

No comments:

Post a Comment