RSS

Wednesday, August 18, 2010

என் கனவுகளில்!

தேவனைப் போல்
திடீரென 
என் முன் வந்தாய்!
அந்த கணம்-
உ(ன்)னைத் தவிர
உலகமே சூன்யமாய்ப் போனதோர்
உணர்வு!
நீ யாரென வியந்திருக்கையிலேயே
சடுதியில் மறைந்தும் போனாய் - என்
கனவுகளில்!

No comments:

Post a Comment