தேவனைப் போல்
திடீரென
என் முன் வந்தாய்!
அந்த கணம்-
உ(ன்)னைத் தவிர
உலகமே சூன்யமாய்ப் போனதோர்
உணர்வு!
நீ யாரென வியந்திருக்கையிலேயே
சடுதியில் மறைந்தும் போனாய் - என்
கனவுகளில்!
Wednesday, August 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
கிறுக்கல்களாய் சில பதிவுகள்! கவிதைகளாய் சில கனவுகள்! சிதறல்களாய் சில சிந்தனைகள்!
About Me:
"A Mystery That
Cannot Be Revealed...
A Riddle That
Cannot Be Solved...
A Treasure
That Is Still Unfound..."
No comments:
Post a Comment