RSS

Sunday, August 15, 2010

தவம்

                ஓராயிரம் பேரில் 
                உன்னை மட்டும் - என் 
                கண்கள் முதலில் கண்டு விடுகிறது…
                உனைப் பார்ப்பதற்கென்றே 
                தவமிருக்கின்றன போலும்…
                என்னைப் போல.

No comments:

Post a Comment