கடற்கரையில் சற்று தொலைவில் அமர்ந்திருக்கிறாய்...
உனது பாதங்களை
தழுவிச் செல்ல வரும் அலைகள்
உனது காலடிச்
சுவடுகளை அள்ளிச் சென்ற திருப்தியில்
திரும்பிக் கொண்டிருக்கின்றன
பெண்ணே,
நான் மட்டும் தினம் வந்து போகிறேன்,
ஒரு நாள்,
நீ என்னை நிச்சயம் திரும்பிப் பார்ப்பாய் என்ற
நம்பிக்கையில்.
Tuesday, August 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment